பூங்கா திறக்கப்படுமா?

Update: 2022-09-18 14:22 GMT

சென்னை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள பூங்கா கடந்த ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு இன்று வரை திறக்கப்படாமலே உள்ளது. இதனால் இரவு வேளைகளில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. பூங்காவை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்