குப்பைகள் அகற்றப்பட்டன

Update: 2022-09-14 14:25 GMT

சென்னை அரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மாநகராட்சி ஊழியர்களின் உடனடி நடவடிக்கையால் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை அறிவித்தனர்.

மேலும் செய்திகள்