தாமதமாகும் வடிகால்வாய் அமைக்கும் பணி.

Update: 2022-09-13 14:53 GMT

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்