இடையூறு ஏற்படுத்தும் ஆட்டோக்கள்

Update: 2022-09-12 14:39 GMT

மூலக்கடை இருந்து மாதவரம் செல்லும் சாலையில் செர் ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்கள் பஸ்களில் ஏறவோ இறங்கவோ வழி விடுவதில்லை. பயணிகள் பஸ் நிறுத்தத்தில் நிற்ககூட இடம் கோடுப்பதில்லை. ஆட்டோ டிரைவர்களின் அராஜகம் நிறைந்துள்ளது எனவே பொதுமக்களுக்கு இடையூராக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்