நோ-என்ட்ரியில் அனைவரும் பயணிக்கலாம்

Update: 2022-09-10 14:32 GMT

சென்னை அண்ணாசாலை எல்லீஸ் சந்து பகுதியில் (டி-1) திருவல்லிக்கேணி போலீசாரால் நோ-என்ட்ரி தடுப்பணை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில வாகன ஓட்டிகள் அந்த தடுப்பணையை அகற்றிவிட்டு நோ-என்ட்ரி சாலையில் பயணிக்கிறார்கள். அவர்களை பார்த்து மேலும் சில வாகன ஓட்டிகளும் தடுப்பணையை அகற்றிவிட்டு பயணம் செய்கிறார்கள்.இதற்கு அந்த தடுப்பணைகளை மொத்தமாக அகற்றிவிட்டு நோ-என்ட்ரி என்ற வாசகத்தையும் நீக்கி விடலாம் என அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.சென்னை அண்ணாசாலை எல்லீஸ் சந்து பகுதியில் (டி-1) திருவல்லிக்கேணி

மேலும் செய்திகள்