குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-09-10 14:30 GMT

சென்னை துரைப்பாக்கம், மேட்டுகுப்பம், ராஜூ கார்டன் முதல் குறுக்கு தெருவில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. மேலும் இந்த கழிவுநீரானது குடிநீரோடு கலந்து வருவதால் குடிநீர் மாசடைந்து குடிக்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்