பொதுமக்கள் விருப்பம்

Update: 2022-09-07 14:12 GMT

திருவொற்றியூர் சுங்கச்சாவடியில் இருந்து மீஞ்சூருக்கு (தடம் எண் : 56E) பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கி, வள்ளலார் நகர் தொடங்கி கொருக்குப்பேட்டை, ஐ.ஒ.சி, ஆண்டாள்குப்பம், மணலி புதுநகர் வழியாக இயக்கினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேலும் செய்திகள்