மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2022-09-03 17:20 GMT

வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி-ஒதியம்பட்டு சாலையில் மருத்துவ கழிவுகளை மர்மநபர்கள் சிலர் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மருத்துவ கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்