சென்னை அடுத்த நொளம்பூர் சந்திப்பு பகுதியில் தினந்தோறம் வாகனங்களால் நேரிசல் ஏற்படுகிறது. இதனால் அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் வாகனங்களும் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. வாகன நெரிசலை கட்டுப்படுத்த சாலையை விரிவு படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.