கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-09-01 14:17 GMT


கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் செல்லக்கூடிய சாலையில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களை கருவேல மரக்கிளை பட்டு காயம் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கூத்தாநல்லூர்

மேலும் செய்திகள்