சென்னை கே.கே. நகரில் அரசு மருத்துவமனை உள்ளது. சாலையில் சிக்னல் விளக்குகளும் இல்லை, போக்குவரத்து காவலரும் இல்லை, இதனால்சாலையை கடந்து செல்லும் மக்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். கடந்த மாதம் கூட அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவரை கார் மோதியதில் செவிலியருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அதிகமான மக்கள் கடந்து செல்லும் சாலையில் போக்குவரத்து சிக்னலும், போக்குவரத்து காவலரையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?