சோதனை சாவடி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-08-28 16:28 GMT
உத்தமபாளையம் கோகிலாபுரம் விலக்கு பகுதியில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட போலீஸ் சோதனை சாவடி இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் சமூக விரோத செயல்கள் அடிக்கடி அந்த பகுதியில் நடக்கிறது. எனவே சோதனை சாவடியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்