மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் இவ்வழியே வாகனங்கள் செல்லும் போது கருவேல மரங்கள் உரசுகிறது, மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள், திருமணஞ்சேரி.