நிழற்குடையை மறைக்கும் பதாகை

Update: 2022-08-25 17:32 GMT

நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையை மறைத்து பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பதாகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்