திருவள்ளுர் மாவட்டம் மணவாளநகர் கூவம் ஆற்று பாலமானது பல வருடங்களாக சேதம் அடைந்துள்ளது. ஆபத்தைத் உணராமல் மக்கள் இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பாலத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
திருவள்ளுர் மாவட்டம் மணவாளநகர் கூவம் ஆற்று பாலமானது பல வருடங்களாக சேதம் அடைந்துள்ளது. ஆபத்தைத் உணராமல் மக்கள் இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பாலத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.