துர்நாற்றம் வீசும் குடிநீர்

Update: 2022-08-24 14:16 GMT

சென்னை மதுரவாயல் கங்கா நகர் 14-வது தெருவில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. துர்நாற்றம் வீசும் இந்த தண்ணீரை பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் அதிக விலைக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்