அதேபோல் காட்பாடி-சித்தூர் சாலையின் நடுவே செங்குட்டையில் இருந்து கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் வரை பல மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எரியாத மின்விளக்கு களை எரிய விட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.