அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-11-13 12:45 GMT

திருப்பத்தூர் கோட்டை சிவன் கோவிலுக்கு போகும் வழியில் உள்ள மீலாது சவூக் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய நகராட்சி நிர்வாகத்தால் கீழே இறக்கி 10 நாட்கள் ஆகியும் இன்னும் சரி செய்யவில்லை. நகரில் முக்கிய பகுதியாக இருக்கும் அங்கு மின்விளக்கு இல்லாமல் இருப்பதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாத்திமாநேசன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்