தெரு விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-05-17 16:57 GMT

போளூர் சிம்லா நகர் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக தெரு விளக்கு அமைத்துத் தரவில்லை. பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சிம்லா நகரில் வசிக்கும் மக்கள் பேரூராட்சிக்கு முறையாக வரி செலுத்தி வருகின்றனர். இனியாவது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சிம்லா நகர் பகுதியில் தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும்.

-காளிதாஸ், போளூர்.

மேலும் செய்திகள்