உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2024-04-07 17:37 GMT

ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆற்காடு நகருக்குள் நுழையும் எம்.ஜி.ஆர். சாலை முகப்பில் மின்விளக்குகள் இல்லாததால் இருட்டாக காணப்படுகிறது. இதனால் இரவில் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் திருட்டுச் சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க எம்.ஜி.ஆர். சாலை முகப்பு பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

-சுலைமான், ஆற்காடு.

மேலும் செய்திகள்