மூங்கில்பட்டி கீழ்வாணி ஊராட்சி பகுதிகளில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அல்லல்படுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி சீராக மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மூங்கில்பட்டி கீழ்வாணி ஊராட்சி பகுதிகளில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அல்லல்படுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி சீராக மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?