பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2026-09-20 17:48 GMT
சிதம்பரம் மன்னார்குடி தெருவில் மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வாகன விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்