எரியாத மின் விளக்குகள்

Update: 2023-07-19 17:01 GMT

அரக்கோணம் பழைய பஸ் நிலையம் முதல் ஜோதிநகர் வரையில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில் இருக்கும் மின் கம்பங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. கடைகள் மூடியதும் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்