எரியாத உயர் கோபுர மின் விளக்கு

Update: 2024-03-10 18:06 GMT

போளூர் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் ரூ.3.5 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஒரு வருடம் எரிந்த உயர்கோபுர மின்விளக்கு தற்போது 6 மாதமாக எரியவில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலர் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின்விளக்கை எரியவிட வேண்டும்.

-ராஜ்குமார், போளூர்.

மேலும் செய்திகள்