மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2023-04-19 16:48 GMT

போளூர் அருகே பைபாஸ் சாலையில் இருந்து வசூர் செல்லும் சாலையில் உள்ள மின்விளக்குகள் இரவில் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இரவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதேபோல் கனரக வாகனங்கள் கவிழ்ந்து விடுகின்றன. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரசு, போளூர்.

மேலும் செய்திகள்