விளக்குகள் எரிய வில்லை

Update: 2023-03-12 17:06 GMT



வாணியம்பாடி நகர பகுதியில் உள்ள 36 வார்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் மின்விளக்குகள் சரிவர எரிவது இல்லை. குறிப்பாக ஒன்று மற்றும் பத்தாவது வார்டுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் தெருக்களில் விளக்குகள் எரிவதில்லை. இதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை. விளக்குகளை எரியச்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்