மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2023-05-10 17:28 GMT

ராணிப்பேட்டை முத்துக்கடை ஆட்டோநகர் பகுதியில் இருந்து வி.சி.மோட்டூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் 10-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் எரியவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் சிறு சிறு விபத்துகள் நடக்கின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கும் சிரமமாக உள்ளது. எனவே எரியாத மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவலிங்கம், வி.சி.மோட்டூர்.

மேலும் செய்திகள்