மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2022-09-25 16:36 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் ராஜாஜி சிலை, காந்தி ரோடு-4 மற்றும் தலைமை தபால் நிலைய தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் தெரு மின் விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. எனவே மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.

-முனுசாமி, அரக்கோணம்.

மேலும் செய்திகள்