மின் விளக்கை உயரத்தில் எரியவிட வேண்டும்

Update: 2023-01-04 11:32 GMT

அரக்கோணம் பஸ் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து உயர் கோபுர மின் விளக்கு அமைத்துள்ளனர். அந்த உயர்கோபுர மின் விளக்கு உயரத்தில் எரியாமல் கீழே இறக்கப்பட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் உயர் கோபுர மின் விளக்கை உயரத்தில் எரியவிட வேண்டும்.

-சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி.  

மேலும் செய்திகள்