உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை

Update: 2026-03-01 19:07 GMT

கீழ்பென்னாத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. மருத்துவமனையின் நுழைவு வாயில் முகப்பு பகுதி இரவில் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளது. சம்மந்தப்பட்ட துறையினர் உயர் கோபுர மின்விளக்கை எரியவிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

-சிவக்குமார், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்