தெருவிளக்கு வசதி தேவை

Update: 2023-08-02 17:06 GMT

பள்ளூர் ஊராட்சி சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் புதன்கிழமை காய்கறி சந்தை நடக்கிறது. இந்தச் சந்தைக்கு சுற்று வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகிறார்கள். அந்தப் பகுதியின் சாலையில் தெருவிளக்குகள் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். ஊராட்சி நிர்வாகம் சந்தை பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அண்ணாதுரை, பள்ளூர்.

மேலும் செய்திகள்