மின்கம்பம் சேதம்

Update: 2023-08-13 13:29 GMT

போளூர் அல்லிநகர் பகுதியில் கூர் ஏரிக்கரையில் ஒரு மின் கம்பம் பலநாளாக உடைந்த நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் எப்போது வெண்டுமானலும் கீேழ விழும் அபாயம் உள்ளது. அதை மாற்றி அமைக்க வேண்டும் எனப் புகார் அளித்தும் மின் வாரியம் கண்டு கொள்ளவில்லை. இனியாவது, மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-அரசு, போளூர்.

மேலும் செய்திகள்