காட்பாடி வி.ஜி.ராவ்நகர் சி.செக்டார் 5-வது தெருவில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சு.ராஜாராம், காட்பாடி.