அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

Update: 2023-05-14 17:28 GMT

கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. அரக்கோணம் பகுதியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரவில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.

-முத்துக்குமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்