மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கீழத்தெரு நான்கு வீதிகளிலும் தெருவிளக்குகள் சில நாட்களாக எரிவதில்லை.இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைகின்றனர்.இருள் சூழ்ந்து இருப்பதால் வழிப்பறி சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே தெருவிளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருமணஞ்சேரி