மின்கம்பிகளை உரசும் மரங்கள்

Update: 2026-05-31 15:55 GMT

வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி கஸ்தூரி நகரில் மின்கம்பியை உரசும் வகையில் மரக்கிளைகள் உள்ளன. இதனால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பிகள், மரக்கிளைகள் உரசி மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்