மின்விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்கலாமே!

Update: 2026-03-01 14:51 GMT

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் சாலையோரம் ஏராளமான மின்விளக்கு கம்பங்கள் வரிசையாக அமைக்கப்பட்டன. ஆனால் அந்த மின்விளக்குகள் எரிய இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் சர்வீஸ் ரோடு இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்