பாகூர் தொகுதி வார்கால்ஓடை, புதுநகர் ஆகிய கிராமங்களில் பல மாதங்களாக உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பாகூர் தொகுதி வார்கால்ஓடை, புதுநகர் ஆகிய கிராமங்களில் பல மாதங்களாக உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?