உயர் கோபுர மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2026-02-08 18:43 GMT

ஆரணி தாலுகா கண்ணமங்கலம் பேரூராட்சியில் 2 பஸ் நிறுத்தங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் உள்ளன. அந்த மின் விளக்குகள் பழுது ஏற்பட்டு பல நாட்களாக எரியாமல் உள்ளன. உயர் கோபுர மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-க.ஆ.தாமோதரன், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்