ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-02-08 14:18 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து பெருமதூர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் வாகன போக்குவரத்தின் போது முறிந்து விழுந்தால், விபத்து ஏற்பட்டு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்கம்பத்தை உடனடியாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்