கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் புதுவை மாநிலம் சிவரந்தகம், அரியூர் செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் மின்விளக்குள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் புதுவை மாநிலம் சிவரந்தகம், அரியூர் செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் மின்விளக்குள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.