தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2025-11-02 15:28 GMT

கம்பம் 33-வது வார்டு முத்துராமலிங்கத்தேவர் தெருவில் தெருவிளக்கு வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த தெருப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்