கடலூர் புதுப்பாளையம் கடைவீதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் சூழ்ந்து நிற்கின்றன. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
கடலூர் புதுப்பாளையம் கடைவீதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் சூழ்ந்து நிற்கின்றன. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.