தெருவிளக்கு அமைப்பது அவசியம்

Update: 2025-10-26 13:14 GMT

களக்காடு நகராட்சி சிதம்பரபுரம் 24, 25-வது வார்டுகள் வழியாக செல்லும் புறவழிச்சாலையில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்