எரியாத மின்விளக்கு

Update: 2025-08-31 17:33 GMT

புதுவை அண்ணாசாலை-புஸ்சி வீதி சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் கிடக்கிறது. இதனை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்