எரியாத மின்விளக்கு...

Update: 2025-08-03 11:44 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் வ.உ.சி தெருவில் உள்ள மின் விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்கள், பள்ளி, கல்லூரிமுடிந்து திரும்பும் மாணவ-மாணவிகள் மிகவும் அச்சத்துடன் செல்லும்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்விளக்கு எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்