அடிக்கடி மின்தடை

Update: 2025-07-27 12:34 GMT
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, உரசூர் , ஆந்தகுடி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க மிகவும் சிரமபடுகின்றனர். மேலும் இரவில் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தூக்கமின்றி மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர் மின்தடையை  சரிசெய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்