பழனி அடிவாரம் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் முதியோர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே சீரான மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பழனி அடிவாரம் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் முதியோர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே சீரான மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?