புதுவை கடற்கரையில் காந்தி சிலை எதிரேயுள்ள மின்கம்பங்களில் வயர்கள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. அங்கு விளையாடும் குழந்தைகள், சிறுவர்கள் மின்சார வயர்களை பிடித்துவிட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும்.
புதுவை கடற்கரையில் காந்தி சிலை எதிரேயுள்ள மின்கம்பங்களில் வயர்கள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. அங்கு விளையாடும் குழந்தைகள், சிறுவர்கள் மின்சார வயர்களை பிடித்துவிட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும்.