பகலில் எரியும் மின்விளக்குகள்

Update: 2025-06-29 17:10 GMT

புதுவை வேல்ராம்பட்டு, நேதாஜி நகர், திருமகள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு போடப்படும் மின் விளக்குகள் காலையில் அணைக்கப்படாததால் பகலிலும் எரிந்துகொண்டிருக்கிறது. இதை தவிர்த்து நாள்தோறும் இரவு மட்டும் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்