புதுவை வேல்ராம்பட்டு, நேதாஜி நகர், திருமகள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு போடப்படும் மின் விளக்குகள் காலையில் அணைக்கப்படாததால் பகலிலும் எரிந்துகொண்டிருக்கிறது. இதை தவிர்த்து நாள்தோறும் இரவு மட்டும் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை வேல்ராம்பட்டு, நேதாஜி நகர், திருமகள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு போடப்படும் மின் விளக்குகள் காலையில் அணைக்கப்படாததால் பகலிலும் எரிந்துகொண்டிருக்கிறது. இதை தவிர்த்து நாள்தோறும் இரவு மட்டும் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.